Saturday, August 22, 2009

கடி..மொக்கை..ஜோக்குகள்


பெயிண்ட் ஏன் அழுகிறது?.. பெயிண்டை நாம் அடிக்கின்றோம் இல்லையா..அதனால்தான்..

தந்தை: கண்டெக்டரிடம் ஒரு ரூபாய் கொடுத்து 90 பைசாவிற்கு டிக்கெட் வாங்கினா மீதி உனக்கு எவ்வளவு தருவாரு?
மகன்: சில்லரை இல்லைனு சொல்லிடுவாறு

0 Comments:

Post a Comment

<< Home