கவிதை பூங்கா-1
கலக்கம்
புத்தகத்தைப் பார்த்தேன் புணிதமாக இருந்தது
நானும் எடுத்துப் படித்தேன் புரியவில்லை
பேருந்துபலகை பார்த்தேன் சுத்தமாக இருந்தது
படித்துப்பார்த்தேன் புரியவில்லை
எழுதுகோல் பார்த்தேன் வாளென தெரிந்தது
எழுதிப்பார்த்தேன் எழுதமுடியவில்லை
கை, கால், கண் இருந்தும் பயனற்றுப்போனேன்
கண் கலங்கி உங்கள் முன்
முதியோர் பள்ளியில்……


0 Comments:
Post a Comment
<< Home